இறைவா***************************

அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ

அல்ஹம்துலில்லாஹ்!

வணங்கு வதற்கு சிரசையும் வாழ்த்து வதற்கு நாவையும் சிந்தித்து செயல்படும் திறனையும் தந்த வல்ல அல்லாஹ்வை போற்றி ஆரம்பம் செய்கிறேன்.

இறை இல்லம் கவ்பதுல்லாவையும் இறை ரஸூல் ( ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் ) அவர்களையும் தரிசிக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக யா அல்லாஹ்!

இங்கே கொடுக்கப்பட்ட தலைப்பு?

இறைவா................
இறைவா,,!!!                                                                                                          உண்டு விட்டு  உனக்கு நன்றி                 சொல்வதை விட பசித்திருந்தும் உன்னளவில் பொறுமை  கொள்ளும் போதுதான் என் மனம் ஆனந்தம்   அடைகின்றது....

இறைவா,!!                                                                                                           சிலர்    உப்புக்கு நட்புக்கொள்கிறார்கள்.                                                        

இறைவா,!!                                                                                                           சிலர்  ஒப்புக்கு நட்புக்கொள்கிறார்கள்.

                                                                                                      

இறைவா,!!                                                                                                           சிலர் தப்புக்கு நட்புக்கொள்கிறார்கள்.

இறைவா,!!                                                                                                            என்னை உன்னளவில் நட்புக் கொள்ள                         அருள்புரிவாயாக.

என்றும் உன் அடியான்.!!!

ம.முகம்மது இபுராஹிம் அஜ்மல்

அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ

Comments

Popular posts from this blog

சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்: ஆபத்தை தவிர்க்க தெரிந்து கொள்ளுங்க!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

சிந்திக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்